Author: ரேவ்ஸ்ரீ

மே 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம்

புதுடெல்லி: ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி விநியோக பிரச்சினையால் நாடு முழுவதும் வரும் ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும்…

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய…

ஐபிஎல் 2022: சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் – ராஜஸ்தான் அணி இடையே நடந்த இறுதி போட்டியில்…

டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளை…

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது…

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் பெற்றார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026-ம்…

கோவை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

கோவை: கோவையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், மருதூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கிது. கொரோனா தொற்று காரணமாக…

தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக…