பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய…
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய…
திருநெல்வேலி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது. ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள்…
சென்னை: தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி ரயில்…
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா, கடந்த வாரம் டிஸ்சார்ஜ்…
ஜெனீவா: உலகளவில் 54.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகில் 54.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது…
சென்னை: சென்னையில் 33-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சென்னை: மழை பாதிப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கொள்ள…
சென்னை: அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர். அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக,…
அட்சயபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் உள்ளது. பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான…
சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. அதிமுக…