Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 55.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 50.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 6.72 லட்சம் பேருக்கு…

நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

சென்னை: நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 397…

ஜூன் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 39-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20…

நடிகை மீனாவின் கணவர் காலமானார்

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு…

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் என்ற ஊரில் அமைந்துள்ளது. சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து…

அமெரிக்காவில் கண்டெய்னர் லாரி-ரயில் மோதி 46 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவில் கண்டெய்னர் லாரி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே லாரி மீது ரயில் மோதி கவிழ்ந்த விபத்தில் 46…

அதிக ஒலி எழுப்பினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் – காவல் ஆணையர்

சென்னை: அதிக ஒலி எழுப்பினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒலி மாசு…

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

பிரான்ஸ் வாலிபரை மணந்த தமிழ்ப்பெண்

வாழப்பாடி: வாழப்பாடியைச் சேர்ந்த பெண் இன்ஜினியர், பிரான்ஸ் நாட்டு வாலிபரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், நேற்று திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டம், வாழப்பாடி, காசி படையாச்சி…