Author: ரேவ்ஸ்ரீ

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கேரளா: திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.…

பான் – ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம்

புதுடெல்லி: பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு…

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2373-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று முதல் இந்த சிலிண்டர்களுக்கான…

உலகளவில் 55.24 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2…

ஜூலை 01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 41-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன்.…

பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு

மஹாராஷ்டிரா: பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ்…

ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம்

புதுடெல்லி: ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான்…