வரலாற்றில் முதல்முறையாக தொன்மை வாய்ந்த கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை: வரலாற்றில் முதல்முறையாக தொன்மை வாய்ந்த கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில்…