ஈட்டிஎறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
ஈகுனே: அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில்…
ஈகுனே: அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில்…
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடுவர்கள் 90 பேர் வருகை தந்துள்ளனர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட்…
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இன்று ஒருநாள் பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28 முதல்…
புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் இன்று நாட்டு மக்களுகாக உரையாற்ற உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் பதவி விலகுவதை…
சென்னை: தமிழகம் முழுதும் இன்று நடக்க உள்ள குரூப் – 4 செல்ல 2,௦௦௦க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்…
சென்னை: சென்னையில் 64-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 57.44 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 57.44 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானையில் அமைந்துள்ளது. இக்கோவில் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும்…
கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான…