பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சென்னை: பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, விழாவை…
சென்னை: பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, விழாவை…
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் உலகின்…
சென்னை: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி பிரதமர் மோடி வைத்தார்.…
சென்னை: பிரதமர் துவக்கி வைப்பதால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
சென்னை: தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
பல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் கிராமத்தில் பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம், அதைத் தொடர்ந்து…
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்-அமைச்சர்…
சென்னை: சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: சிறப்பு முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 31 மெகா தடுப்பூசி முகாம்களில்,…