Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 59.38 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.38 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.38 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்கள்

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களை இங்கே பார்க்கலாம். தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை.…

பதிவுத்துறையில் சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு அமைச்சர் மூர்த்தி நன்றி

சென்னை: பதிவுத்துறையில் புதிய சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில், மோசடியாக பதிவு…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீட்டில், ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் சுமார் 15 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை…

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து

நியூயார்க்: நியூயார்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து 315% சேர்ந்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ…

கவர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது – கே.எஸ். அழகிரி

பாப்பாரப்பட்டி: கவர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், 75வது சுதந்திர தினவிழா…

தாய்லாந்தல் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். அங்கிருந்து மாலத்…

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த…

மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப்புர தேரோட்டம்

மதுரை: கள்ளழகர் கோயிலில் ஆடிப்புர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது. தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர்…