உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
மதுரை: பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜகவை விட்டு விலகுகிறேன். பாஜகவில் அரசியல் செய்ய…
ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த…
மும்பை: உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால்…
மும்பை: அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார். அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர்…
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர்…
சென்னை: வரும் 18 முதல்மணல் லாரிகள் ஓடாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவிக்கையில், தமிழகத்தில் எம்…
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசியக் கொடியை ட்விட்டரில் Profile Picture-ஆக மாற்றியது. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு…
மும்பை: தேசியக் கொடியை இன்ஸ்டாகிராமில் Profile Picture-ஆக மகேந்திர சிங் தோனி மாற்றினார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக்…
சென்னை: சென்னையில் 84-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…