Author: ரேவ்ஸ்ரீ

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து…

ஓய்வுபெற்றபின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை…

ஆகஸ்ட் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 99-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உலகளவில் 60.53 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாப்பாங்குளம் சடையுடையார் சாஸ்தா கோவில்

பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அமைந்துள்ளது. முற்காலத்தில் ஆம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவர் சாஸ்தா மீது தீவிர…

புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சென்னை: புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்றத்தின் 49-வது…

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் இன்று அறிக்கை தாக்கல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்கிறார்.…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா புதிய சாதனை

லாசானே: டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார். டயமண்ட் லீக் போட்டிகள் சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற…