Author: ரேவ்ஸ்ரீ

மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 26 முதல் நவராத்திரி விழா துவக்கம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 26 முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. வரும் 26ல் துவங்கும் நவராத்திரி விழா அக்டோபர் 5-ஆம் தேதி வரை கொண்டாடப்பட…

9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை துவக்கினார் ராகுல்

கொல்லம்: 9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தையை கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு…

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்

திருப்பூர்: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,…

சென்னையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மக்களுக்கு…

செப்டம்பர் 16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 118-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தில்லை காளியம்மன் கோவில்

தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின்…

சட்டம் தன் கடமையை செய்யும்- மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சட்டம் தன் கடமையை செய்யும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய…

பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய முதலமைச்சர்

மதுரை: மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு உட்கொண்டார். தமிழக அரசு பள்ளிகளில்…

ஐசிசி போட்டிகளில் நடுவர் ஆசத் ரவூஃப் காலமானார்

லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத்…