Author: ரேவ்ஸ்ரீ

கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் அமைந்துள்ளது. நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டுப் பகுதியில்…

எஸ்.பி.வேலுமணி வழக்கு இன்று விசாரணை

சென்னை: எஸ்.பி.வேலுமணி வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட…

15-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது

சென்னை: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா…

செப்டம்பர் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 124-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.84 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்

குருவாயூரப்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள குருவாயூரில் அமைந்துள்ளது. குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு…

அரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவக்கம்

சென்னை: அரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவங்கியது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான அரசு…

அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் காய்ச்சல் பருவ நிலை மாற்றத்தால் வரக்கூடியவை என்பதால்…