சென்னை:
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை. சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நள்ளிரவு முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் என்ஐஏ அதிகாரிகள். எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை. கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவிடம் விசாரணை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.