செப்டம்பர் 26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை: சென்னையில் 128-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சென்னை: சென்னையில் 128-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஐதராபாத்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில்சூர்யகுமார், கோஹ்லி அரைசதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை…
ஜெனீவா: உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
அதிதீஸ்வரர் திருக்கோயில், வேலூர் மாவட்டம், பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என…
சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது…
புதுடெல்லி: உள்ளூர் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று 90-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல்…
சென்னை: வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கூட்டம், ஊராட்சி எல்லைக்குட்பட்ட…
கரூர்: கரூரில் ஊராட்சி மன்ற தலைவி மீது சாதி பாகுபாடு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. கரூரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை சாதிய பாகுபாடு காட்டி…
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை H1N1 காய்ச்சலால் 465 பேர்…
சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…