Author: ரேவ்ஸ்ரீ

மது விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை – அமைச்சர் முத்துசாமி

சென்னை: மது விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில், டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்த திட்டமில்லை…

பாஜக கூட்டணியில் 38வது கட்சி அமலாக்கத்துறை – டிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: பாஜக கூட்டணியில் 38வது கட்சி அமலாக்கத்துறை என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், “கங்கையில் யாராவது மூழ்கினால்…

பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்…

தக்காளி விற்று ரூ.2.8 கோடி சம்பாதித்த விவசாயி

புனே: தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார். புனேயைச் சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது…

ஜூலை 17: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனை…

உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை -ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை பழைய வழக்கு விசாரணை காரணமாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

தெலுங்கானா: தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. தெலுங்கானாவின் அதிலாபாத் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள தக்காளி ஏற்றி வந்த லாரி, கர்நாடகாவில் இருந்து…

குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

தென்காசி: குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில், இந்த வருடம்…