Author: ரேவ்ஸ்ரீ

செப்டம்பர் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 130-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

புதுடெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின்…

பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி நடப்பதாகவும் தகவல்கள்…

உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில்…

கனமழை: திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று (27.9.2022) திருவாரூர் தாலுக்கா மற்றும் நன்னிலம் தாலுக்காவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து…

20-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

மலப்புரம்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மலப்புரத்தில் இருந்து 20-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின்…

பகுதி நேர ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிப்பு

சென்னை: பகுதி நேர ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வரம்பு…

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்

திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற திருமலை பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி அக் 5-ந்தேதி முடிவடைகிறது. நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.…

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…