திருவாரூர்:
னமழை காரணமாக திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று (27.9.2022) திருவாரூர் தாலுக்கா மற்றும் நன்னிலம் தாலுக்காவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.