Author: ரேவ்ஸ்ரீ

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்

ஒடிசா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார். அவருக்கு வயது 90. ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக்யின் மனைவி ஜெயந்தி பட்நாயக். இவர் நான்குமுறை…

செப்டம்பர் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 131-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சத்தியகிரீஸ்வரர் கோவில்

சத்தியகிரீஸ்வரர் கோவில் – விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே,…

போலியாக பத்திரப்பதிவு ரத்து செய்யும் திட்டம் இன்று துவக்கம்

சென்னை: போலியாக பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்யும் திட்டம் முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு…

கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு அளிக்கவேண்டும் – அமைச்சர் கணேசன்

சென்னை: கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு அளிக்கவேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத் துறை…

21-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

பாண்டிக்காட்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாண்டிக்காட்டில் இருந்து 21-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின்…

மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவம் – 4 வழக்குகளில் 9 பேர் கைது

கோவை: மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 4 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கூடலூரில் நாளை ராகுல் நடைபயணம் – கே.எஸ். அழகிரி

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ராகுல் காந்தி நாளை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய…

பாசனத்திற்காக வைகை அணை இன்று திறப்பு

மதுரை: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வைகை அணையில்…