4வது வந்தே பாரத் ரயில் சேவையை இன்று துவக்கம்
இமாச்சல பிரதேசம்: நாட்டின் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இமாச்சல பிரதேச மாநிலம் உனாவில், மருந்து பூங்காவிற்கும் அடிக்கல்…
இமாச்சல பிரதேசம்: நாட்டின் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இமாச்சல பிரதேச மாநிலம் உனாவில், மருந்து பூங்காவிற்கும் அடிக்கல்…
சில்கெட்: ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா- தாய்லாந்து இன்று மோத உள்ளன. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை: மாதவரம் பால் பண்ணையில் இருந்து மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2-ம் கட்டமாக 3…
புதுடெல்லி: கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கும் என்று…
சென்னை: சென்னையில் 145-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 62.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 82 வது ஆலயம். நாகராஜனாகிய ஆதிசேஷனால் பூஜிக்கப்பெற்றமையால் நாகை என்னும் பெயர்பெற்றது.…
மும்பை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்-உமா குரைஷி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் புகைபடங்கள் வெளியாகியுள்ளது. ஹுமா குரேஷி & சொனாக்ஷி சின்ஹா நடிக்கும்…
புதுடெல்லி: இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார். ரவிக்குமார் ராஜினாமா குறித்து, பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து சேவைகள்,…
சென்னை: சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தீக்குளித்தவர் உயிரிழந்தார். சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே…