சில்கெட்:
சிய கோப்பை மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா- தாய்லாந்து இன்று மோத உள்ளன.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியா- தாய்லாந்து இன்று மோத உள்ளன.

இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு நடக்க உள்ள மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோத உள்ளன.