Author: ரேவ்ஸ்ரீ

கோவை கார் விபத்து: டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

கோவை: கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை 4.15…

சூரிய கிரகணம்..தமிழ்நாட்டில் மூடப்படாத திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

தெலுங்கானாவுக்குள் நுழைக்கிறது ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை

ஹைதராபாத்: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று முதல் தெலுங்கானாவுக்குள் நுழைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்”…

வெறிச்சோடி காணப்படும் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை

சென்னை: தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களால் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லும்…

கிராமங்களை பிரிக்க குழு அமைக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவிலான வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக வருவாய் கிராமங்கள் உருவாக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட…

உலகளவில் 63.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

விண்ணில் சீறி பாய்ந்தது எல்.வி.எம்-3 ராக்கெட்

சென்னை: இஸ்ரோ’வின் ஜி.எஸ்.எல்.வி., மாக் – 3 வகையை சேர்ந்த எல்.வி.எம்.3 – எம்2 ராக்கெட், இங்கிலாந்தை சேர்ந்த ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி,…

அக்டோபர் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 155-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து…

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில்…