Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 173-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை

திருவாரூரிலிருந்து 21.கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. பிரமனால் பூசிக்கப்…

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று கோவை…

உலகளவில் 63.86 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 173-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பருவமழை காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னை: பருவமழை காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையின் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம்…

உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருசெங்காட்டங்குடி

திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவில் உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79 வது ஆலயம். விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்ற காலத்து அவன்…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து…

செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவலை…