Author: ரேவ்ஸ்ரீ

நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் நாளை…

உலகளவில் 67.21 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜனவரி 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 243-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக…

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணமாகியுள்ளார். கடந்த…

காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்னிவல் விழாவைமுன்னிட்டு காரைக்காலில் இன்று அனைத்து…

உலகளவில் 67.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜனவரி 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 242-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ளது. இராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது…

புதுமாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி தந்த மாமியார்..

தெலுங்கானா: தெலுங்கானாவில் புதுமாப்பிள்ளைக்கு மாமியார் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ப்ரித்வி குப்தா. இவருக்கு, கிழக்கு கோதாவரி பகுதியை…