Author: ரேவ்ஸ்ரீ

ஏய்.. பீடா… பாத்துக்க.. அவ்வளவுதான் சொல்வேன்!: அலங்காநல்லூரில் திமிறிய கேப்டன்

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இன்று தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: “ஏய்… பீடா….!…

ஒடிசாவில் டெண்டர் விட ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.…

லாக்கர்களில் கிடைத்த 2,000 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள்! ஆளுங்கட்சி வி.ஐ.பி. கைது?

நியூஸ்பாண்ட் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க.வைச்…

சீன முதலீடுகளை எதிர்த்து இலங்கையில் பெரும் கலவரம்! நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

கொழும்பு: இலங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலத்தை எதிர்த்து பெரும் கலவரம் வெடித்துள்ளது. இலங்கையின் தென் பகுதியில், சீனாவின்…

பண்ருட்டி ராமச்சந்திரனை முதல்வர் ஆக்குங்கள்!: அன்புமணி ராமதாஸ் சிறப்புப் பேட்டி

பா.மக. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், எப்போதுமே தனது கருத்துக்களை அழுத்தமாகவும் தெளிவாகவும் முன்வைப்பவர். பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டும் ஆராயாமல், அதனால் தகுந்த புள்ளி…

சமாஜ்வாதிக் கட்சியின் 500 கோடி ரூபாயை முடக்கினார் அகிலேஷ்!

சமாஜ்வாதிக் கட்சியின் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கணக்குகளை அகிலேஷ் யாதவ் முடக்கிவிட்டார். இதையடுத்து அவருக்கும், முலாயமுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. உ.பி. மாநிலத்தில் சமாஜ்வாடி…

‘(சசிகலா) நடராஜனுக்கு நன்றி! மற்றபடி ஐ டோண்ட் கேர்!: வைகோ ஆவேசம்

“(சசிகலா) நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார் வைகோ. கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயந்த்துக்கு…’ நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு…

துருக்‍கியில் கார் குண்டு வெடித்து  இருவர் பலி!

அங்காரா: துருக்‍கி நாட்டின் முக்‍கிய நகரான இஸ்தான்புல்லில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித் தாக்‍குதலில் இந்தியர்கள் இருவர் உட்பட 39 பேர் பரிதாபமாக பலியானார்கள்.…

இன்று வருகிறது தீர்ப்பு: சசிகலா குடும்பம் “திக் திக்”!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன், டிடிவி தினகரன். இவரது வங்கி கணக்குகளில் 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.…