Author: ரேவ்ஸ்ரீ

அரசியல்வாதிகளை ஓடவைத்த மாணவர்கள்!: கமல் பெருமிதம்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.…

“தமிழர்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு!” : விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்

ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்துள்ளதால், அதை எதிர்த்து தமிழகம் முழுதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான சாகித்ய…

டில்லியில் அன்புமணி கைது

ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்த டில்லியில் பிரமதர் மோடி இல்லத்தில் அவரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார், பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான அன்புமணி. அவருக்கு…

ஜல்லிக்கட்டு போராட்டத்தை வேண்டுமென்றே வளர்த்துவிடுகிறது தமிழக அரசு!:  திருமாவளவன் குற்றச்சாட்டு

“ஜல்லிக்கட்டு குறித்து எழுந்திருக்கும் பிரச்சனையை மத்திய அரசின் மீது போட்டு, போராடும் இளைஞர்களை திசை திருப்பி குளிர்காய்கிறது தமிழக அரசு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

வரும் குடியரசு தினம் அன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தடையை மீறி, வரும் 26ம் தேதி குடியிரசு தினத்தன்று பாம.க. சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது…

ஜல்லிக்கட்டு: எங்குமே தடியடி இல்லை!: முதல்வர் ஓ.பி.எஸ். டில்லியில் பேட்டி

இன்று பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்டத்தை உடனடியாக கொண்டுவர வலியுறுத்தினார், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காலை 1030 மணி முதல் 10.3 7…

துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்!

அமீரகத்தின் துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 9 மணிக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். “வேண்டும், வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்”, ”…

மோடி – ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு சந்திப்பு: ஆபரேஷன் சக்சஸ்…. பட், பேஷண்ட்…?

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி இன்றஉ காலை பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம். ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.…

பிரதமரே கூறினாலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும்!: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

சென்னை: பிரதமரே சமாதானம் கூறினாலும், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும்…

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்; முதல்வர் ஓ.பி.எஸ். வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வரும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த…