அமைச்சராகிறார் முதல்வர் மகன்
ஐதராபாத்: தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, என பல கட்சிகளில், அக்கட்சி தலைவர்களின் மகன்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டது வரலாறு. இதே போல தற்போது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஐதராபாத்: தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, என பல கட்சிகளில், அக்கட்சி தலைவர்களின் மகன்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டது வரலாறு. இதே போல தற்போது…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்று பொருள்படும்படி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உண்டு” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பு…
அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக விகே சசிகலாவை முன்மொழிந்து முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார். இதையடுத்து அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
திருவாரூர்: தமிழக முதல்வராக வி.கே சசிகலா வருவது என்பது மக்கள் விரோத செயல் என்ற மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா இன்று…
குமரி முனைக்குத் தெற்கே ஒரு பெருங்கண்டம் இருந்தது என்பதற்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்துள்ளது. மொரீஷியஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆய்வில், கடலுக்கடியில் மிகப் பெரிய கண்டம்…
மியன்மர் நாட்டில், பெரும்பான்மை பவுத்தர்களால் தொடர்ச்சியாக கொடுமைகளுக்கு ஆளாகிவரும் இஸ்லாமிய மக்களுக்கு நிவாரண பொருட்களுடன் முதல் கப்பலை மலேசியா அனுப்பி வைத்தது. மியன்மார் நாட்டின் மேற்கு பகுதியில்…
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, “அதிமுக பொதுச் செயலாளராரன வி.கே. சசிகலா தமிழக முதல்வராவதை எவராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அ.தி.மு.க.…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருக்கும் திரைப்ட இயக்குநருக்கு,தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ’மெயின் ஹூன் ரஜினிகாந்த்’…
அரியலூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.…