Author: ரேவ்ஸ்ரீ

நல்லா.. நல்லா யோசிச்சு செயல்பட்டிருக்காரு கவர்னரு!: வளர்மதி, கோகுல இந்திரா மகிழ்ச்சி

அ.தி.மு.க. சசிகலா அணியால் முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்துள்ளார். பதினைந்து நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக…

காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகம்! மத்திய அரசு தடுக்க வைகோ வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

சட்டமன்றம் கலைக்கப்படும்!: மு.க. ஸ்டாலின் சூசகம்

கோவை: தமிழக அரசியலில் அசாதாரண சூழலில், “சட்டமன்றம் கலைக்கப்படும்” என்று மு.க. ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்,…

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வழக்குகள்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது…

தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை!: திருநாவுக்கரசர்

சென்னை: “தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.…

சிறையில் சசிகலா சாப்பிட்ட உணவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.…

சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் வேலை.. ஒருநாள் சம்பளம் ரூ.50

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.…

இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ

தமிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.…