Author: ரேவ்ஸ்ரீ

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய ராதாரவி பேச்சு: மனுஷ்யபுத்திரன் கருத்து

சமீபத்தில் தி.மு.க. பிரமுகர் ராதாரவி, மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் விதமாக மேடையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர், ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது…

தனியரசு எம்.எல்.ஏ.வை கைது செய்யாவிட்டால் போராட்டம்!: காங்கேயம் மக்கள் கொதிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலாம்பாடி கிராமத்தில் உள்ளது பழனியாண்டவர் கோவில். கடந்த செய்வாய்க்கிழமை இங்கு நடைபெற்ற விழாவில் தொகுதி எம்.எல்.ஏ.வான உ.தனியரசுவும் கலந்துகொண்டார். அப்போது சாலை…

“குற்றவாளி ஜெயலலிதா பெயரை அகற்றும் போராட்டம் தொடரும்!”: மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவிப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரை அரசு அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும், அவரது படத்தை பாடபுத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும், அவரது…

வாடா வாடா டிஜிட்டல் மூஞ்சி..!: வைரலாகிறது மாணவர்களின் நெடுவாசல் பாடல்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் மாணவர்கள், இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மக்களின போராட்டம் குறித்து மாணவர்கள், உணர்ச்சிகரமான…

வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கி… ஈழ பட்டதாரிகளின் சோக போராட்டம்!

யாழ்ப்பாணம்: இலங்கை வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில், ஈழத்தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கோரி சாலையோரத்திலேயே தங்கி போராடி வருகிறார்கள். நான்காவது நாளாக இந்தப்போராட்டம் தொடர்கிறது. இலங்கை வடக்கு…

இந்தியாவுக்கு வரப்போகுது 5ஜி! : விநாடிக்கு 1000 எம்.பி. வேகம்!

டில்லி: இந்தியாவில் இந்த வருடத்துக்குள் 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்டுத்த உள்ளதாக ஹவாய் நிறுவனர் அறிவித்துள்ளது. ஹவாய் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியான ஜே சென்…

பெப்ஸி கோக் புறக்கணிப்பு  ஜனநாயக விரோதமாம்! அடுத்து தேச விரோதம் என்பரோ?

டில்லி: தமிழகத்தில் பெப்ஸி – கோக் போன்ற வெளிநாட்டு பாணங்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம்” என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்…

ஒரே நாடாகிறது பாகிஸ்தான்!

கராச்சி: இந்தியாவைப்போலவே பாகிஸ்தானும் 1947ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. மேற்கு பாகிஸ்தான் ( தற்போதைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) என இரு வேறு…

பிரதமர் மோடி திறந்த ஆதியோகா சிலைக்காக நடந்த ஆக்கிரமிப்பு!: தமிழக அரசு அதிர்ச்சி தகவல்

சென்னை: ஈஸா ஆசிரமத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்த ஆதியோகி சிவன் சிலை, மற்றும் மண்டபங்கள் கட்ட ஒரு லட்சம் சதுரஅடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு…

தமிழகத்தில் தடை!: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு!

டில்லி: தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்தது குறித்து இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து முறையிட்டார் பெப்சி நிறுவன…