Author: ரேவ்ஸ்ரீ

908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலி!

இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் 4 ஆயிரத்து 802. அதில் தற்போது 3 ஆயிரத்து 894 பணி இடங்கள்…

நாகராஜா கோவிலில் அதிகாலை பூஜை செய்த சசிகலா!

எப்படியும் ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார் சசிகலா. ஆட்சி்யை தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவை விடவும் சசிகலாதான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர்தானே பின்னால் இருந்து ஆட்சி செய்கிறார். அதனால் இதிலொன்றும் வியப்பில்லை.…

பாறை எரிவாயு திட்டத்துக்கு அனுமதி அளித்தால் போராட்டம் வெடிக்கும்: வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில், காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.…

இந்திய அணியின் வெற்றிக்கு தூண் போல் நின்ற கோலி!

டி-20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும்,…

15 -வது சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இது ஒன்றாவது தீர்மானம். ’’தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் 15 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் ஆற்றவேண்டிய கடமை குறித்து…

அயோத்தியில் ராமன் கோவில் கட்ட முயற்சிப்பதை தடை செய்க!

திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 17வது தீர்மானம் இது: ’’அயோத்தியில் ஏற்கெனவே இருந்த பாபர் மசூதியை சட்ட விரோதமாக இடித்தவர்கள், இப்பொழுது அந்த இடத்தில் ராமன்…

கடினமான +2 வேதியியல் தேர்வுத்தாள் – நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வைகோ வலியுறுத்தல்

பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட வேள்விகள் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித் தாள் பதிலளிக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்ததால் சரியாக பதலிளிக்க…

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% உயர்த்தும் பரிந்துரையை நிராகரிக்கவேண்டும் : வேல்முருகன்

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% மடங்கு உயர்த்தும் பரிந்துரையை ஏற்காதே என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரெ. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு ஐஐடி,…

ஏழைகளை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்க வேண்டாம் – ராமதாஸ் வலியுறுத்தல்

ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்கும் முடிவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான…

விஷ்ணுப்ரியா வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கருணாநிதி

  திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம் தொடர்பாக அவரது உறவினர் திமுக தலைவர் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மர்ம மரணத்தில் உள்ள உண்மையை வெளியே கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கலைஞர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு…