Author: ரேவ்ஸ்ரீ

ஆடத்தெரியாத ஐஸ்வர்யாவுக்கு ஐநா வாய்ப்பா?: குமுறும் பரதக் கலைர் அனிதா ரத்னம்

நடிகர் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையில் நடந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடினார். இந்தியாவில் இருந்து ஒருவர்…

விமர்சனம்: மொட்ட சிவா கெட்டசிவா – மொக்கை சிவா!

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தடையாகி வருமா இல்லையா என்று சந்தகத்திலேயே இருந்த “மொட்ட சிவா கெட்ட சிவா” ஒருவழியாக வந்தே விட்டது. நேர்மையான காவல்துறை அதிகாரி…

தொடரும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் ர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு…

ஒரு விளம்பர பதாகைக்காக விஷம் ஊற்றி  27 மரங்கள் படுகொலை!

பெங்களூரு: தனியார் விளம்பர பதாகையை மறைக்கின்றன என்பதற்காக 27 பசு மரங்கள் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தலைநகரான…

ஐ.நா.வில் ஐஸ்வர்யா தனுஷின் பரதம்  வீடியோ!

நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம்…

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்

சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…

545 மரங்களை வெட்டிச் சாய்த்துத் தங்கும் விடுதி கட்டுவதா?

சென்னை: “திருவண்ணாநலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்காக 545 மரங்களை வெட்டிச் சாய்த்துத் தங்கும் விடுதி கட்டுவதா?” என்று தமிழக அறநிலையத்துறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

நெடுவாசல் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: அருகில் பள்ளி இருப்பதால் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில்…

கச்சத்தீவு அளிக்கப்பட்டதை எதிர்த்த காமராஜர், கருணாநிதி! ஆதரித்த எம்.ஜி.ஆர்.!

நெட்டிசன்: வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் எழுகின்ற கோரிக்கை, “கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்” என்பதே. தற்போதும்…

சசிகலாவுக்கு புதிய பதவி!

சென்னை: அதிமுகழகத்தின் ஆட்சி மன்றக் குழு தலைவராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளரக நியமிக்கப்பட்டார். அவர் சொத்துக்குவிப்பு வழக்கில்,…