குவாரியை மூடலேன்னா அணி மாறிடுவேன்!: முதல்வர் எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.!
கோவை: இரு தொழிலாளர்கள் பலியான கல் குவாரியை மூடவில்லை என்றால் தான் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிடுவதாக சசிகலா தரப்பு எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…