Author: ரேவ்ஸ்ரீ

குவாரியை மூடலேன்னா அணி மாறிடுவேன்!: முதல்வர் எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.!

கோவை: இரு தொழிலாளர்கள் பலியான கல் குவாரியை மூடவில்லை என்றால் தான் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிடுவதாக சசிகலா தரப்பு எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

இளையராஜா வக்கீல் நோட்டீஸ்! எஸ்.பி.பி. வருத்த அறிக்கை!

இனி இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடமாட்டேன்!: எஸ்.பி.பி அறிவிப்பு “இனி இளையாராஜா இசையில் உருவான திரைப்பட பாடல்களை மேடைகளில் பாடமாட்டேன்” என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.…

நடிகர் கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் மறைவு

லண்டன்: நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82. ராஜ்கமல் இன்டர் நேசனல் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாகியாக சந்திரஹாசன்…

நடிகர்களை நம்பி பாஜக இல்லை! : தமிழிசை பேட்டி

ஆர்.கே. நகர் தொகுதியில பாஜக சார்பா அறிவிக்கப்பட்டிருக்காரு கங்கை அமரன். திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர்னு பன்முகம் கொண்ட சினிமா நட்சத்திரம்! படார்னு எனக்கு பழைய ஞாபகம்…

திராவிடர் விடுதலை கழக பிரமுகர் படுகொலை! கோவையில் பதட்டம்!

கோவை: திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஃபாருக் நேற்று இரவு கோவையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. கோவை…

2ஜி விவகாரம்: மர்ம மரணம் அடைந்த சாதிக் பாட்சாவின் மனைவி எழுதும் அதிரடி புத்தகம்!

நியூஸ்பாண்ட்: ஆறு வருடங்களுக்கு முன் (2011ல்) இதே மார்ச் 16ம் தேதி… ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரச் செய்த..தமிழகத்தை இன்னும் கூடுதலாய் அதிரச் செய்த அந்த மரணம் நிகழ்ந்தது.…

மூளையைக் கசக்கி சொந்தமா ஒரு கதை எழுதும்மா!: மிஷ்கினை விளாசும் தயாரிப்பாளர்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களைகட்டியிருக்கிறது. இயக்குநர் சேரனை, விஷால் சீண்ட.. பதிலுக்கு அவர் எகிற.. அந்த களேபரம் ஓய்ந்தது. இப்போது விஷால் அணியைச் சேர்ந்த இயக்குநர்…

ஏழை மாணவியை ஏமாற்றிய “நீயா நானா” கோபிநாத்?!

வானத்துக்கு கீழே உள்ள அத்தனை விவகாரங்ளையும் அலசி காயப்போட்டு மீண்டும் பிழிந்து எடுப்பவர் “நீயா நானா” கோபிநாத். கோட் காலர் படபடக்க (!) முன்னும் பின்னும் நடந்து…

 குரான், பைபிளை விமர்சிக்கும் தைரியம் கமலுக்கு உண்டா? : அர்ஜூன் சம்பத் ஆவேச பேட்டி

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், ““பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம்” என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்து…