Author: ரேவ்ஸ்ரீ

திருப்பதி கோவிலில் போலி டிக்கெட்!  பல கோடி மோசடி! 10 பேர் கைது!

திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வி.ஐ.பிக்களுக்கு அளிக்கப்படும் தரிசன டிக்கெட் போலவே போலியாக தயாரித்து விற்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி வெங்கடேசபெருமாள்…

பொதுமக்களுக்கு இடையூறாக ரஜினி பட  படப்பிடிப்பு: செய்தியாளர் மீது தாக்குதல்

சென்னை: ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன் 2” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது , சென்னை திருவல்லிக்கேணியில்…

கெட்டவார்த்தை வருகிறது: பத்திரிகை டாட் காம் இதழ் மீது இயக்குர் அகத்தியன் பாய்ச்சல்

நமது patrikai.com இதழில் “நெட்டிசன்” என்ற ஒரு பகுதி இருப்பதை வாசகர்கள் அறிவர். சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளை வெளியிடும் பகுதி இது. இதில் இன்று, இளையாராஜாவை விமர்சித்து…

கான்ஸ்டபிள் முதல்வர்: டிஜிபி துணை முதல்வர்!

மணிப்பூர் தேர்தலில், காங்கிரசுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்த பாஜக, உதிரிக்கட்சிகள் ஆதரவுடன் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பாஜவை சேர்ந்த பைரென்சிங் முதல்வராக பதவியேற்றார்.…

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!: வைகோ

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான சென்னை தாயகத்தில் நடந்தது. அவைத்தலைவர் சு.…

எஸ்.பி.பிக்கு வக்கீல் நோட்டீஸ்: இளையராஜா செய்தது தவறு

தான் இசையமைத்த திரைப்பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பி., “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது. இனி இளையராஜா…

இளையராஜா வெறுப்பாளர்களின் கருத்துக்கள் ..

நெட்டிசன்: தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு வக்கீ்ல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையாராஜவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறது நாகராஜன்…

என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா!: ஆர்.கே. நகரில் கங்கை அமரன் பிரச்சாரம்

“என் சொத்துக்களை பிடுங்கிய சசிகலா. பலரது சொத்துக்களையும் அவரது குடும்பம் பிடுங்கியிருக்கிறது” என்று தான் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்து வருவதாக கங்கை அமரன் தெரிவித்தார். ஆர்.கே.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: சி.பி.ஐ., வி.சி., அறிவிப்பு

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம்…

துபாயில் இருந்து கண்டெய்னரில் வந்த கள்ள நோட்டுகள்? : சென்னை துறைமுகத்தில் இரவு முழுதும் சோதனை

சென்னை: துபாயில் இருந்து சரக்கு கண்டெய்னர்களில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளதா என்று சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு முழுதும் சோதனை…