Author: ரேவ்ஸ்ரீ

ஒரு கட்சி.. ஒரு எம்.எல்.ஏ. ஓராயிரம் பிரச்சினை!: புலம்பும் கருணாஸ்!

காமெடி நடிகர் கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை” என்ற கட்சி (!)யை ஆரம்பித்தபோது யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த கட்சியை துவக்கியதில் இருந்தே பிரச்சினைதான். ஆளே இல்லாத…

அளந்து நடக்கலாம்.. நடையை அளக்கலாம்!

நெட்டிசன்: அருணகிரி (Arunagiri Sankarankovil) அவர்களின் முகநூல் பதிவு: தம்பி சங்கரசுப்பு இராமகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “தம்பி, நீங்கள் நடக்கின்றீர்களா?” என்று கேட்டேன். உடனே அவர் தன்…

ஹைட்ரோகார்பன் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நாளை மத்திய அரசு கையெழுத்து!

டில்லி: நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின். நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை…

வெற்றியின் அளவுகோல் – வருமான வரி!: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1. பொது. இந்திய மக்களுக்கு ‘வரி’ ஒன்றும் புதிதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகி விட்டது. அரசும் மன்னரும் தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்தே வரி செலுத்தி…

காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்: 3 : நியோகி

கடந்த இரண்டாம் அத்தியாத்தில், ஐ.பி.ஆர்.எஸ். என்றால் என்ன அது எப்படி படைப்பாளிகளை வஞ்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களை பார்த்தோம் இந்த அத்தியாத்தில் பி.பி.எல். என்பது பற்றி பார்ப்போம்.…

காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்! : நியோகி

இளையராஜா – எஸ்பிபிரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என திரும்பிய திசையெங்கும் இதே பேச்சாக இருக்கிறது.…

தினகரன் மறைச்சு வைக்க வேண்டிய தொப்பி போட்டோ!

அ.தி.மு.க. தினகரன் அணிக்கு – அதாங்க சசிகலா அணிக்கு – தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கு. இனிமே, “உலகிலேயே சிறந்த பொருள் தொப்பிதான். கிரேக்க மன்னன் நெப்போலியன் தொப்பி…

இரட்டை இலை முடக்கம்: இந்த சின்னத்தை அடையாளம் காட்டிய மாயத்தேவர் என்ன சொல்கிறார்?

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சசிகலா அணிக்கே இ.இலை சின்னத்தை அளித்திருக்க வேண்டும் என்றும், இல்லையில்லை… ஓ.பி.எஸ். அணிக்கே அளிக்க…

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. தலைமை அலுவலம் அளித்திருக்கும் செய்திக்குறிப்பில், “ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்குச் செல்வது போல இன்று மியாட் மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.…