Author: ரேவ்ஸ்ரீ

“பிரம்மாண்ட” படத்தை வாங்கியிருக்கும் “மாஜி” பினாமி! கண்டுகொள்ளாத “வருமான” துரைகள்!

நாட்டிலேயே மிக அதிக செலவில் எடுக்கப்பட்டதாக பெருமிதத்துடன் சொல்லப்படும் படம், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் சில நாட்களிலேயே சில நூறு கோடி ரூபாய்களை வசூல் செய்துவிட்டதாகவும்…

ஃபேஸ்புக் நண்பரால்  திருப்பூர் சிறுமி பலாத்காரம்

திருப்பூர்: பள்ளிச் சிறுமிக்கு ஃபேஸ்புக்கில் நட்பான இளைஞர், அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில்…

வருடத்துக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசு தகவல்

டில்லி : கடந்த, 2013 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள்…

ஷத்திரியர்கள்: பாகுபலி சொல்றத கேட்டீங்க… பெரியார் பேசியதையும் படியுங்க!

பாகுபலி என்று ஒரு கற்பனைப் படம் வெளியாக… அதில் ஷ்த்திரியர் என்கிற வார்த்தையை வைத்து சில சாதியினர் தங்களைப் பெறுமைப்படுத்தும் படம் இது என்று கொண்டாடுகிறார்கள். வேறு…

இந்திய வீரர்களின் உடலை சிதைத்துக் கொன்ற பாக்:  பாஜக ராஜதந்திரம் தோற்கிறது?

டில்லி: பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, இந்தியா வந்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இந்திய வீரர்கள் உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்திருக்கிறது. இது, இந்தியாவை ஆளும்…

நெடுவாசல்: தொடரும் போராட்டம்! கண்டுகொள்ளாத ஊடகங்கள்!

புதுகை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் மக்கள் நேற்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். இன்றும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த…

கொடநாடு கொலை வழக்கு,  சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படாது: டிஜிபி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படாது என்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன்…

இணைப்பு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை!: எடப்பாடி அதிரடி பேச்சு

அதிமுக-வின் இரு அணிகளும் இணையாவிட்டால் பரவாயில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு அதிமுக அம்மா…

மும்பையை கலக்கிய டான் வேடத்தில் ரஜினி?

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே…

நான் நலம்! வதந்தியை நம்பாதீர்!: பாபா ராம்தேவ்

தான் நலமுடன் இருப்பதாகவும், வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பலவித மூலிகை தயாரிப்புகளை மேற்கொண்டுவரும் கார்பரேட் சாமியர் பாபா ராம்தேவ். இவர், வாகன…