Author: ரேவ்ஸ்ரீ

பணப்பிரச்சினைகள் தீர… ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

மிக சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் – பணப்பிரச்சினைகள் தீரும். தினமும் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம் .…

ஜெ. மரணம் குறித்து கேள்வி எழுப்பியதால் மருத்துவர் கிளினிக் இடிப்பு?

கல்பாக்கத்தில், கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக, பார்வைக்கட்டமண் ஏதும் வாங்காமல் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருபவர் டாக்டர் புகழேந்தி. மிக அவசியமான மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்பவர்.…

எச்சரிக்கை: சாலையில்  எண்ணெய் படலம்:   வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள், காயம்

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டி . ஆறாக ஓடிய து. இந்த எண்ணெய் படலத்தால் வாகன ஓட்டிகள் பலர்…

பாகிஸ்தானிலும் பாகுபலி2 ரிலீஸ்: ஹவுஸ்ஃபுல் காட்சிகள்

பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் கடந்த 28ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது பாகுபலி 2 திரைப்படம். வெளியானதில் இருந்து இதுவரை 1000 கோடி…

ஜெயலலிதா உயில், சொத்து: தீபக் அதிர்ச்சி தகவல்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதி வைத்த உயில் தன்னிடம் உள்ளதாக அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் இல்லம்,…

தமிழகம், புதுவையில் இடி, சூறாவளி மழை:

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின்…

ஐ.டி.பெண் ஊழியர்  பலாத்கார வழக்கில் மூவருக்கு தூக்கு:

புனே: கடந்த 2009 ம் வருடம் புனேயில் ஐ.டி., பெண் ஊழியர் நயனா புஜாரியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மகேஷ் தாக்கூர், யோகேஷ்…

“பொறுக்கி”யின் கவிதையை திருடிய “மகாகவி!: மனுஷ்யபுத்திரனுக்கு கடங்கநேரியான் பதில்

கடந்த சில நாட்களுக்கு முன், சமூகவலைதளங்களில்.. குறிப்பாக முகநூலில் பெரும் விவாதப் பெருளானது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள். கவிஞர் கடங்கநேரியானை, “பொறுக்கி” என விளித்தது. தொடர்ந்து பத்திரிகை…

விஜயபாஸ்கருக்கு விரித்த வலையில், சிக்குகிறார் திமுக புள்ளி!

நியூஸ்பாண்ட்: அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திலும் அவரது கூட்டாளிகளின் இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. தி.மு.க.வினர்,…