Author: Savitha Savitha

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து…

ரஷியாவில் 60 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி: ஒரே நாளில் 518 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் சில மாதங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

இமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சம்பா மாவட்டத்தை மையமாக கொண்டு நண்பகல் 1.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்கவியல் மையம்…

உருமாறிய கொரோனா தாக்கம் எதிரொலி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகை ரத்து

டெல்லி: குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸின்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 2 மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கும் என்று…

ரூ.3000 கோடியில் குழாய் வழியே இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

டெல்லி: குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ரூ.3,000 கோடி மதிப்பில் கொச்சி – மங்களூரு இடையே…

இங்கிலாந்திலிருந்து கேரளா வந்த 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி சிகிச்சை

திருவனந்தபுரம்: இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 6 பேரில், கோழிக்கோடு, ஆலப்புழாவில் தலா 2…

கேரளாவில் அதிவேகமாக பரவும் பறவை காய்ச்சல்: மாநில பேரிடராக அறிவிப்பு

திருவனந்தபுரம்: பறவை காய்ச்சல் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில்…

மேற்கு வங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா திடீர் ராஜினாமா….!

கொல்கத்தா: மேற்கு வங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை…

பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம்? தமிழக அரசு முடிவு

சென்னை:சென்னையில் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள்…