Author: Savitha Savitha

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று: ஆலைக்கு சீல், பணியாளர்களுக்கு சோதனை

பெய்ஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு…

கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்: இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் முதல் பள்ளிகள் திறப்பு

சிம்லா: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை…!

டெல்லி: ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5,0,0100 நன்கொடை வழங்கி இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில்…

நிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசின் விரிவான கொரோனா…

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

டெல்லி: பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக அகில…

எளிமையின் இலக்கணமான ராகுல்காந்தி…! மக்களோடு மக்களாக உணவருந்தி அசத்தல்..! குவியும் பாராட்டுகள்

மதுரை: மதுரை ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் காந்தி, கிராமத்துக்கு சென்று பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஊர் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டது, பெரும்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: மத்திய அரசு, விவசாயிகள் இடையேயான 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 9வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மாயாவதி அறிவித்து உள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த…

தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதால் 50000 பேருக்கு வேலை வாய்ப்பு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமான படைக்கு ரூ.50 ஆயிரம் கோடி…

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இது குறித்து மாநில அரசுகளுக்கு…