இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை: 42 ஆக உயர்வு
ஜகார்த்தா: இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக…