Author: Savitha Savitha

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை: 42 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக…

நாடு முழுவதும் இன்று 1.65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும்…

அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வில்லை? காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வி

டெல்லி: அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வில்லை என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு…

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய…

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கண்ணனுக்கு கார் பரிசு

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு…

நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பதாகைகளை ஏந்திய மாடுபிடி வீரர்கள்

மதுரை: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை…

ஐஐடியில் சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி கண்டனம்

சென்னை: ஐஐடியில் சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக…

6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்பூர்: 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று…

மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்: 2 மாவட்டங்களில் 2000 பறவைகள் அழிப்பு

மராத்வாடா: மகாராஷ்டிராவில் 2 மாவட்டங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பர்பானி மற்றும் லோகாண்டி சாவர்கான் கிராமத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகள்…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…