Author: Savitha Savitha

சூடானில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதல்: 83 பேர் பலி, 160 பேர் படுகாயம்

டர்புர்: சூடானில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் 83 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் டர்புர் மாகாணத்தின் உள்ள அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும், அராப்…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டு திடீர் தற்கொலை…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள தங்தார் செக்டர் பகுதியில் 6வது ரைபிள்ஸ்…

பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு பள்ளி ஆசிரியர், கண்டு கொள்ளாத தலைமை ஆசிரியர்: நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம்…

தொழில்நுட்ப குறைபாடுகள், போதிய பயிற்சியின்மை: தமிழகம் முழுவதும் 292 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீண்

சென்னை: தொழில்நுட்ப குறைபாடுகள், சுகாதார ஊழியர்களிடமிருந்து தடுப்பூசி செலுத்துவதற்கான தெளிவான பதில் இல்லாததால், தமிழகத்தில் 292 தடுப்பூசி டோஸ் வீணடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 16ம் தேதி முதல்…

அயோத்தியில் மசூதி கட்டும் பணிகள்: குடியரசு தினத்தில் தொடக்கம் என அறிவிப்பு

லக்னோ: அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் குடியரசு தினமான வரும் 26ம் தேதி முறைப்படி தொடங்குகின்றன. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில்…

காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அறிக்கை ஒன்றை…

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயிலில் திடீர் தீ: உடனே அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு

நெல்லை: நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயில் இன்று நெல்லை…

தமிழகத்தில் இன்று 3030 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் 3030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் நேற்று தொடங்கியது. முதல்…

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும்…

ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க ரூ.1 கோடி லஞ்சம்: சிபிஐயால் ரயில்வே அதிகாரி அதிரடி கைது

கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க சாதகமாக நடக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரயில்வே அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அசாம் மாநிலம் மலிகோவானில்…