ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலி பாக்கி: ஆளுநரிடம் புகார் செய்ய போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவிப்பு
சென்னை: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலிப் பாக்கியை தராமல் திறப்பு விழா நடத்தினால் ஆளுநரிடம் புகார் செய்வோம் என்று தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் தெரிவித்து உள்ளனர்.…