Author: Savitha Savitha

ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலி பாக்கி: ஆளுநரிடம் புகார் செய்ய போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவிப்பு

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலிப் பாக்கியை தராமல் திறப்பு விழா நடத்தினால் ஆளுநரிடம் புகார் செய்வோம் என்று தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் தெரிவித்து உள்ளனர்.…

கர்நாடகா சிறையில் கொரோனா பரவியது எப்படி? ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்

ஐதராபாத்: 10 மாதங்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி தராத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திட்டமிட்ட அரசியல் சதி என்று ஆந்திர முதல்வர்…

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெற்ற பெருமைகளை இழந்து வருகிறது: ராகுல் காந்தி பிரச்சாரம்

கோவை: தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெற்ற பெருமைகளை இழந்து வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள…

ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 559 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில்…

மகாராஷ்டிராவில் சோகம்: 150 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து, 5 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். டோரன்மால் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கட்கி காட் மலைப்பாதையில்…

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் திடீர் தடை

லிஸ்பன்: உருமாறிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி…!

டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற…

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறி உள்ளார். சென்னையில்…

சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை

பெங்களூரு: சிகிச்சை பெற்றுவரும் சசிகலா நலமாக இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மூச்சுத் திணறல் மற்றும்…

பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது: பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவ…