Author: Savitha Savitha

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் ஒரு வாரம் முன்பு கோவாக்சின் தடுப்பூசியை…

ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஆளுநர், முதலமைச்சருடனான சந்திப்பில் எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று மாலை…

பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்தியாவில்…

சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும்…

திமுக குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் அவதூறு: வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ். பாரதி

சென்னை: பாஜக தலைவர் எல்.முருகன் முரசொலி அறக்கட்டளை குறித்தும், திமுகவை ஆதி திராவிட மக்களின் விரோதி போலவும் சித்தரித்து பேசியிருப்பதை கண்டித்தும் திமுக சார்பில் அவதூறு வழக்கு…

தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது…

நாட்டின் பொருளாதாரம் V வடிவத்தில் வளர்ச்சியடையும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி : கொரோனா தடுப்பூசி காரணமாக V வடிவத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பொருளாதார…

டெல்லியில் வரும் 5ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: துணை முதல்வர் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா…

டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு: போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுவீச்சு

டெல்லி: டெல்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் சிங்கு எல்லைப்…

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டமியற்றும் முயற்சி: மத்திய அரசு கைவிட ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றும் முயற்சியை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…