Author: Savitha Savitha

பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கர்நாடகா…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர்: வேளாண் அமைச்சர் தோமர் பேச்சு

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக சில மாநிலங்களில் விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லி எல்லையில் மத்திய…

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு: ஜப்பானில் திடீர் போராட்டம்

டோக்கியோ: மியான்மர் நாட்டில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து, ஜப்பானில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் மியான்மரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான்…

விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும்: டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பொறுப்பு…!

சென்னை: திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் ஊடக பிரதிநிதியாகவும் இருந்தவர் ராஜீவ் காந்தி.…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்: மார்ச் இறுதிக்குள் அனைவருக்கும் செலுத்த நடவடிக்கை

வெலிங்டன்: நியூசிலாந்தில் பைசர் மற்றும் பயோ என்டெக் தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை…

சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது சவுதி அரேபியா…!

ரியாத்: கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனா பரவி…

மும்பை உள்ளூர் ரயிலில் பயணிக்கும் முன்பாக படியை தொட்டு வணங்கிய நபர்: வைரல் போட்டோ

மும்பை: மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் முன்பாக அதன் படியை ஒரு நபர் தொட்டு வணங்கிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்றினால்…

விவசாயிகள் தொடர் போராட்டம் எதிரொலி: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள்…