Author: Savitha Savitha

சக்கா ஜாம் போராட்டம் நிறைவு: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறப்பு

டெல்லி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு…

இனி பேருந்துகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம்: ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறிமுகம்

டெல்லி: இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவன தளத்தில் இணையவழி பேருந்து முன்பதிவுகள் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும்…

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் தொகுதிப்பங்கீடு: காங்கிரஸ் – இடதுசாரிகள் வரும் 7ம் தேதி பேச்சுவார்த்தை

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தல் தொகுதிபங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரகள் இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. மேற்கு வங்க சட்டசபை தோ்தல் வரும் ஏப்ரல், மே…

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலியான சோகம்: 2 பேர் உயிருக்கு போராட்டம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக…

மக்கள் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர்…

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு காத்திருக்கும் 25 நாடுகள்: வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்

டெல்லி: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி…

20 கோடியை தாண்டியது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

டெல்லி போலீசார் ஆணிகள் பதித்த சாலைகளில் பூச்செடிகள் நடும் விவசாயிகள்….!

டெல்லி: டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே சாலைகளில் விவசாயிகள் பூச்செடிகளை நட்டு ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3…

தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின்படி, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்…

நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக…