Author: Savitha Savitha

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பணிகள்: வெளிநாட்டு தூதர்களின் 2 நாள் ஆய்வு தொடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு…

கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 10.11 லட்சமாக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு 10 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 74,…

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டிஸ்மிஸ்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டு, ஆளுநர் பொறுப்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும்…

மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம்: பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து…

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…!

சென்னை: அவதுாறு வீடியோக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்…

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு; கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்படுவதாக கர்நாடகா அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல்…

தமிழகத்தில் இன்று புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு: 7 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை…

நெல்லை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் இழப்பீடு: முதலமைச்சர் அறிவிப்பு

நெல்லை : நெல்லையில் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும்; பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி…

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 10…

நெல்லை சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவம்: ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நெல்லை சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு…