Author: Savitha Savitha

கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கிறீர்களே? நியாயமா? அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய காங். தலைவி

டெல்லி: கோபால் கண்டா போன்ற கிரிமினலுடன் கைகோர்ப்பது பெண்கள் பாதுகாப்பு குறித்த பாஜகவின் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அமித் ஷாவுக்கு, காங்கிரசின் மகளிர் தலைவர் சுஷ்மிதா தேவ்…

சாவர்க்கர் நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லவே இல்லை! அதிரடி காட்டிய காந்தியின் கொள்ளுப்பேரன்

டெல்லி: சாவர்க்கருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டாரே தவிர, அவர் நிரபராதி என்று விடுவிக்கப்படவில்லை என்று காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி கூறியிருப்பது,…

ஜம்மு காஷ்மீரில் அதிரடி: கைதான அரசியல் தலைவர்கள் தனியார் ஓட்டலுக்கு இடம் மாற்றம்

ஸ்ரீநகர்: அரசியல் தடுப்பு காவலில் உள்ளவர்களை தனியார் ஓட்டல் ஒன்றுக்கு மாற்ற அரசு நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.…

மராடு விவகாரம்: குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு! ஆணையிட்ட உச்ச நீதிமன்றம்

டெல்லி: மராடு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா 24 லட்சம் ரூபாய் இழப்பீட்டை கேரள மாநில அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை…

முடிவுக்கு வருகிறது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை: கடைசி போட்டி எது? செக் வைத்த பிசிசிஐ

மும்பை: தமது பிரிவு உபசார போட்டியின் போது மட்டுமே தோனியை அணியை சேர்த்து கொள்வது பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின்…

மீனவர்களே! கரை திரும்புங்கள்! கியார் புயல் எதிரொலியாக எச்சரிக்கை விடுத்த மீன்வளத்துறை

சென்னை: கியார் புயல் எச்சரிக்கையை அடுத்த, தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…

நிகர்நிலை பல்கலை. மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை பரிசோதியுங்கள்: ஹைகோர்ட் அதிரடி

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

திமிர்பிடித்த ஆட்சியாளர்கள்: கட்சி நாளேட்டில் கட்டுரை தீட்டி, பாஜகவை வம்பிழுத்த சிவசேனா

மும்பை:மக்களை கவர்வதாக நினைத்த திமிர்பிடித்த ஆட்சியாளர்களை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் பதைபதைக்க வைத்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்திருக்கிறது. நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும்…

குஜராத் இடைத்தேர்தலில் சரிபாதி தொகுதிகளை வென்ற காங்கிரஸ்! பாஜக ஆச்சரியம்

டெல்லி: குஜராத்தில் நடைபெற்ற 6 தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3ல் வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா…

சென்னை விமான நிலையத்துடன் கைகோர்க்கும் போயிங் நிறுவனம்! வருகிறது சூப்பர் வசதிகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பல நவீன வசதிகளை கொண்ட மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள…