Author: Savitha Savitha

டிரம்ப் கொள்கை எதிரொலி: அதிக ஹெச் 1 பி விசாக்கள் மறுப்பு! இனி இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா?

வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எச் -1 பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு ரத்து செய்யப்பட்டு…

சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர்! குவியும் வாழ்த்துகள்

சென்னை: தென் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரம்யா ஸ்ரீகாந்தன். 28 வயதான அவர், சென்னை விமான நிலையத்தில், தீயணைப்பு பிரிவில்…

ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த என்ன செய்தீர்கள்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பராக், பராக்! சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை, சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு…

சட்டவிரோத வங்கதேச குடியேறிகள்! நீதிமன்றம் குட்டியதால் நடவடிக்கையை தொடங்கிய பெங்களூரு போலீஸ்

பெங்களூரு: பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கைது செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக போலீசார் களம் இறங்கி உள்ளனர். கடந்த 2018ம்…

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் முக்கியமாக…

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்: கர்தார்பூர் வீடியோ பற்றி அலர்ட் கொடுக்கும் அம்ரிந்தர்

சண்டிகர்: கர்தார்பூர் வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீக்கியர்களின் குரு, குருநானக் தமது வாழ்நாளில் 18 ஆண்டுகள்…

உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் யார்? வெளியான பட்டியல்! ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளை அச்சுறுத்திய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்ட நிலையில், உலக தீவிரவாதிகளின் தலைவர் என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவை…

எடியூரப்பா 5 ஆண்டுகள் முதலமைச்சராக நீடிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா கூறியிருக்கிறார். கர்நாடக அரசியலில்…

பரபரப்பான கட்டத்தில் அயோத்தி தீர்ப்பு: சமூக வலைதளங்கள் கிடுக்கிப்பிடி கண்காணிப்பு, 16,000 தன்னார்வலர்கள் நியமனம்

பைசாபாத்: அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு, கலவரத்தை தூண்டும் நபர்களை கண்டறிய உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைக்குரிய…