Author: Savitha Savitha

போட்டி நிறுவனங்களை சமாளிக்க முடிவு! 6 மாதங்களில் 4ஜி சேவை! அறிமுகப்படுத்துகிறது பிஎஸ்என்எல்!

டெல்லி: அடுத்த 6 மாதங்களுக்குள் 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் தொடங்கும் என்று அதன் தலைவர் பிரவீன் குமார் புர்வார் தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு…

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் 1 லட்சம் டன் வெங்காயம்! விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெல்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப் போவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்து…

அமமுக புகழேந்தி ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சேலம்: அமமுக புகழேந்தி, தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைகிறார். அமமுகவில் செய்தி தொடர்பாளரான புகழேந்திக்கும், பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே…

வன்னியர் சமுதாய வாழ்க்கைக்காக தமது வாழ்வை தியாகம் செய்தவர் ஏ.கே. நடராஜன்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வன்னியர் சமுதாயத்துக்காக தமது வாழ்வையே தியாகம் செய்த ஏ.கே. நடராஜன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

H1B விசா பிரச்னையில் தற்காலிக நிவாரணம்: இந்தியர்களின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணியாற்றலாம்

வாஷிங்டன்: ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் துணை, அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்…

நவ. 9…! பெயர்த்தெடுக்கப்பட்ட பெர்லின் சுவரும்! ஒன்று சேர்ந்த 2 நாடுகளும்!

பெர்லின்: ஜெர்மனியில் இன்றுடன் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த நாளை ஜெர்மனி நாட்டு மக்கள், உற்சாகமாக கொண்டாடினர். உலக நாடுகள் அவ்வளவு மறக்க…

கர்நாடகா தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: நவ. 13ல் தீர்ப்பை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

டெல்லி: கர்நாடகா தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற…

திகாரில் என்னையும், ப. சிதம்பரத்தையும் கொடுமைப்படுத்தினர்! தொண்டர்கள் மத்தியில் டி.கே. சிவக்குமார் ஆவேசம்

டெல்லி: திகார் சிறையில் நானும், ப. சிதம்பரமும் மிக மோசமாக நடத்தப்பட்டோம் என்று டி.கே. சிவக்குமார் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்,…

‘அதை’ நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது! அயோத்தி தீர்ப்பின் மூலம் அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் ராஜ்நாத் சிங்

டேராடூன்: பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். நூற்றாண்டு காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து அயோத்தி…

உங்களுக்கும், உங்கள் படையினருக்கும் மிகுந்த நன்றி! எஸ்பிஜி அமைப்புக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: எஸ்பிஜி பாதுகாப்பு படை அமைப்பின் தலைவர் அருண்குமார் சின்ஹாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து இருக்கிறார். குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும்…