ஐஐடி மாணவி பாத்திமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு
சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா…
சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா…
டெல்லி: நாட்டிலலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட 2வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவர பட்டியலில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும்,…
டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தாலும் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆரூடம் தெரிவித்து இருக்கிறார்.…
கொல்கத்தா: இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால், வங்கதேசத்துடனான டெஸ்டில் இன்னும் 142 ரன்கள் எட்டினால், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துவிடுவார். இந்தியா வந்துள்ள…
சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான தேதிகளும்…
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு சிறந்த மனிதர் என்ற விருதை பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது. பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டின் சிறந்த மனிதர்…
திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 4 வயதுக்கு மேற்பட்டவர்கள்,…
டெல்லி: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு நோ கமெண்ட்ஸ் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறி இருக்கிறார். அதோ, இதோ என்று…
கொழும்பு: இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்…
டெல்லி: யாரும் கவலை கொள்ள வேண்டாம், நாடு முழுவதும் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்களின் பதிவு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். ஜம்முகாஷ்மீர்…