சந்திராயன் 3 திட்டம்: மத்திய அரசிடம் கூடுதலாக ரூ. 75 கோடி கேட்கும் இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 திட்டத்தைச் செயல்படுத்த 75 கோடி நிதி வழங்குமாறு மத்திய அரசை இஸ்ரோ நாடியிருக்கிறது. நிலவை ஆராய வேண்டி சந்திரயான் 2ஐ அனுப்பியது இஸ்ரோ.ஆனால்…
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 திட்டத்தைச் செயல்படுத்த 75 கோடி நிதி வழங்குமாறு மத்திய அரசை இஸ்ரோ நாடியிருக்கிறது. நிலவை ஆராய வேண்டி சந்திரயான் 2ஐ அனுப்பியது இஸ்ரோ.ஆனால்…
சென்னை: கமலை பற்றி தரக்குறைவாக பேசவில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின்…
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி வி.என்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
திப்ரூகர்: அசாமில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நஹர்காத்தியா ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே…
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற…
டெல்லி: ஜெய்ஷாவை தனிப்பட்ட மனிதராக பாருங்கள், அமித் ஷாவின் மகனாக பார்க்காதீர்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி…
மன்னார்குடி: 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறி இருக்கிறார். மன்னார்குடி வந்த…
டெல்லி: டெல்லி தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜான்சிராணி சாலையில் அனாஜ் மன்டி என்ற இடத்தில் ஆலை…
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மாநில கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது. சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…
சென்னை: ஒரு விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. கோவையில் உள்ள விடுதி…