குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்ப்பு
இடாநகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். இடாநகரில் உள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். போராட்டத்தில்…